இந்தியா

திருவனந்தபுரம்: போனில் பேசிக்கொண்டே அரளிப் பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
குஜராத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (மே 7) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்களிப்பில் அங்கித் சோனி எனும் ஆடவர் கால் பெருவிரலைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளார்.
காசர்கோடு: கோவிலுக்குச் சென்று காரில் திரும்பியபோது, அதிவேகமாக வந்த அவசர மருத்துவ வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
பிஜ்னோர்: கணவனைக் கட்டிப்போட்டு, அவரது பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடுவைத்துத் துன்புறுத்திய பெண்ணைக் காவல்துறை கைதுசெய்தது.
புனே: கிரிக்கெட் விளையாடியபோது ஆணுறுப்புமீது பந்து பட்டதால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.